யாழ். மாநகர எல்லைக்குள் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி
யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குள் புதிய முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அமைத்தல் உள்ளிட்ட மூன்று தீர்மானங்கள் இன்றைய சபை அமர்பில் நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ்.மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான முதலாவது அமர்வு இன்றைய தினம் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது கடந்த 8ஆம் திகதி யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடித்து அழிக்கப்பட்டமையை கண்டித்து யாழ்.மாநகர சபை மூன்று கண்டன தீர்மானத்தை நிறைவேற்றியது. நினைவுத் தூபி இடித்து அழிக்கப்பட்டமையை கண்டித்து சபை … Continue reading யாழ். மாநகர எல்லைக்குள் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed